திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கல் வீசி தாக்கி இரண்டு அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
பொன்னேரியில் இருந்து கள...
பங்கு சந்தையில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்த ஒரு கோடி ரூபாயினை திருப்பி கொடுக்காமல், 4 ஆண்டு காலம் தாழ்த்திய விவகாரத்தில் தாய்-மகனை பெங்களூருவிற்கு கடத்தி சென்ற நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தன...
திருவள்ளூர் மாவட்டத்தில் இருவேறு காவல் நிலைய எல்லையில் அமைந்திருக்கும் கோயில்களில் இருந்து 11 கோபுர கலசங்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கும்மிடிபூண்டியை அடுத்த கங்க...
ஈரோட்டில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் 4 பேருந்துகளின் கண்ணாடியை இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் உடைத்து சென்றது அருகில் உள்ள சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளது.
...
புதுச்சேரி நகர பகுதியில் மதுபோதையில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை காரால் இடித்து தள்ளி விட்டு நிற்காமல் சென்ற இளைஞரைப் பிடித்து தர்மஅடி கொடுத்த வாகன ஓட்டிகள் காரை அடித்து நொறுக்கினர்.
புதுச்சேரி -...
சேலம் டவுன் பகுதியில், முந்திச் செல்ல வழிவிடவில்லை என்று கூறி தனியார் பேருந்தின் முன் காரை நிறுத்தி பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த 4 பேர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து தடைபட்ட நிலையில...
திருப்பூரில் மொபைல் கடை உரிமையாளரை தாக்கியவர்களை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாரதாநகரில் காசன்கான் என்பவரின் மொபைல் கடை எதிரே ஆட...